அம்மா
கருவை சுமந்த திருவே
உந்தன் கால்பட்ட பின் தான்
வயல்கள் கூட வளம் பெற்றன
சுவாசித்த காற்றில் கூட சுயம்நலம் இல்லை
அதுவும் எங்களுக்காக தான்
துஷ்டரை துரத்தி மிதிப்பதவும்
கஷ்டமித்திரருக்கு கரைவதுவும்
உன்னிடமிருந்த கற்ற பாடம்
வயலுக்கு வீட்டுக்கும் நடந்த
உன் ஒவ்வொரு அடியும்
எங்கள் வாழ்க்கையின்
முன்னேற்ற படிகள்.
அன்று பசித்தவருக்கு இட்ட சோறு தான்
இன்று எங்கள் வயிற்றை நிரப்புகிறது
இனியொரு பிறவியில்லை
உன் கருப்பையில் ஜனிக்கையில்
மரணித்தது
அது.
உந்தன் கால்பட்ட பின் தான்
வயல்கள் கூட வளம் பெற்றன
சுவாசித்த காற்றில் கூட சுயம்நலம் இல்லை
அதுவும் எங்களுக்காக தான்
துஷ்டரை துரத்தி மிதிப்பதவும்
கஷ்டமித்திரருக்கு கரைவதுவும்
உன்னிடமிருந்த கற்ற பாடம்
வயலுக்கு வீட்டுக்கும் நடந்த
உன் ஒவ்வொரு அடியும்
எங்கள் வாழ்க்கையின்
முன்னேற்ற படிகள்.
அன்று பசித்தவருக்கு இட்ட சோறு தான்
இன்று எங்கள் வயிற்றை நிரப்புகிறது
இனியொரு பிறவியில்லை
உன் கருப்பையில் ஜனிக்கையில்
மரணித்தது
அது.
லேபிள்கள்: கவிதை